எரிபொருள் விலை தொடர்பில் அநுர அரசிடம் எம்.பி. விடுத்த கோரிக்கை! எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்...
அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள்...
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய...
திடீர் வெள்ளம் குறித்து எச்சரிக்கை! பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீர்ப்பாசனத்...
மக்களை மீட்க உலங்கு வானூர்திகளுடன் களமிறங்கிய விமானப்படை! இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் எரந்த...
நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த அநுர கட்சி எம்.பியின் கார்! தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. ...