தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொதுவேட்ப்பாளருக்கு ஆதரவு இலங்கைத் தமிழரசு கட்சியின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு கிளைகள் தமிழ்ப் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர் நாட்டின் ஒன்பதாவது...
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல்! நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவருகின்றன இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் காரியாலயத்தினால் இன்றைய...
வெள்ள அபாய எச்சரிக்கை! முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் மற்றும்...
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கண்டாவளையில் மருத்துவ முகாம் ஏற்பாடு! மக்கள் மத்தியில் தொற்றாநோய்களை இனங்காணும் நோக்குடன் கண்டாவளை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, குறித்த...
சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்யும்...
நந்திக்கடல் ஆறு பெருக்கெடுப்பால் மூழ்கிய வட்டுவாகல் பாலம்! கன மழை காரணமாக முல்லைத்தீவு – நந்திக்கடல் ஆறு பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்நோக்கியுள்ளனர். இந் நிலையில்...