வாளை வைத்து அட்டகாசம் செய்தர் ஊரவர்களால் நையடைப்பு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளை வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் இன்று ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்து இளைஞன்...
சித்த மருத்துவ பீடாதிபதியாகத் திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி. விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை...
கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த...
அராலி தெற்கு பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கில் ஐந்து லீற்றர் கசிப்புடன் 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்...
யாழில் 500 இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை! மன்னார் – யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது. குறித்த...
கைதாவார்களா டக்ளஸ் மற்றும் பிள்ளையான் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்...