அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இன்று புதன்கிழமை(11) காலை 11.30...
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் அனுர அரசின் அதிரடி முடிவு! முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு 116 பேரில் இருந்து 60...
சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே...
தந்தை வெட்டிய மரத்தால் மகன் உயிரிழப்பு இரத்தினபுரி , கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் தந்தையால் வெட்டப்பட்ட பலா மரத்தின் கிளை ஒன்று தலையில் வீழ்ந்து மகன் உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது! முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி முன்னாள் ஜனாதிபதி...
தமிழ்த்தேசியக் கட்சிகள்- சிவில் சமூகம் இணைத்து அரசியல் தீர்வு குறித்துப் பேச உத்தேசம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும்,...