இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்! தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி...
அரிசியை அதிக விலைக்கு விற்ற பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! கொழும்பு புறக்கோட்டை ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனையகங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தியுள்ளனர். குறித்த...
நிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தி! உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக...
துப்பாக்கிகளுடன் இருவர் கைது! உள்நாடு மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம-ரனோராவ பிரதேசத்தில் அனுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த இருவேறு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு! கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு...
இன்று பலத்த மழைவீழ்ச்சி! தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க...