காவேரி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக பாதை செயலமர்வு! காவேரி கலா மன்றம் நடாத்திய “பசுமை விழி” எனும் தொனிப்பொருளிலான ஊடக பாதை செயலமர்வு இன்றையதினம் கல்லூண்டாயில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்...
நிலவும் சீரற்ற காலநிலையால் யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்...
மாவீரர் நாளை முன்னிட்டு மருதங்கேணியில் இரத்ததான முகாம்! மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25.11.2024 திங்கட்கிழமை காலை 09.00 இருந்து மாலை 03.00 வரை...
உடுவில் மகளிர் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈருருளிப் பவனி! உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டை நிறைவையொட்டி உந்துருளி பவனியும் நடைபவனியும் நேற்றையதினம் நடைபெற்றது. உந்துருளி பவனியானது தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இருந்து...
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டி! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று நடாத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை பிரதேச சபை முன்றலிலிருந்து ஆரம்பமான...
சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நிகழ்வு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியின் ஒளி விழா நிகழ்வு இன்று (23.11.2024) இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியரின் தலைமையில் காலை 09.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ...