தண்ணிமுறிப்பு குளத்தினை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுப்பு! முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்காத வகையில் அதனை பாதுகாக்கும் முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு உள் பக்கமாக சில இடங்களில்...
அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன்! பறங்கியாறு பெருக்கெடுப்பால் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கும் சிராட்டிகுளம் கிராமம்; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக பறங்கி ஆறு...
இந்திய படகுகளின் அத்துமீறல்களை கண்டித்து ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பி வைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி...
முல்லைத்தீவு மக்களால் ஜனாதிபதிக்கு தபாலட்டைகள் அனுப்பிவைப்பு! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை(21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீனவர்...
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து! முல்லைத்தீவு, மாங்குளம் வன்னி விளாங்குளம் பகுதியில் (20) இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதியதால்...
முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!! முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10மணி வரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது...