இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதி விபத்து! முல்லைத்தீவு, மாங்குளம் வன்னி விளாங்குளம் பகுதியில் (20) இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர்மோதியதால்...
முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!! முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10மணி வரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது...
முல்லைத் தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் வாக்குப் பெட்டிகள் நாளைய (14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்திற்கான வாக்குப்பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை...
வன்னியில் இருந்து பெண் பிரதிநிதியை அனுப்புங்கள்! இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் இருந்து பெண் பிரதிநிதி ஒருவரை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்தார். வவுனியாவில் அவரது...
உறுப்பினர் செந்தில் நாதன் மயூரன்- முல்லைத்தீவில் பரப்புரை! முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வேட்ப்பாளருமாகிய செந்தில்நாதன் மயூரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜயன்கன்குளம் பகுதில் தேர்தல்...
கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தருமாறு பிரதமரிடம் மனு கையளிப்பு! முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி நேற்றையதினம்(04) மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவை கேப்பாப்புலவு...