காலையில் வெறும் வயிற்றில் சங்குப்பூ டீ குடித்தால் இத்தனை நன்மைகளா? சங்குப்பூ ஒருகாலத்தில் பூஜைக்கு மட்டும் பயன்படுவது என்று நினைத்துக் கொண்டு இருந்தோம். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு...
வங்கித் துறை பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான பொறிமுறை அவசியம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. தற்போது...
தமிழர் பகுதியொன்றில் பிரபல போதை பொருள் வியாபாரிகள் அதிரடியாக கைது! மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதை பொருள் வியாபாரிகள் இருவரை இன்று (24)...
பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம் தொடர்பில் 22 மாணவர்கள் இடைநீக்கம் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம்...
யாழ். காக்கைதீவில் கொட்டப்படும் கழிவுகளால் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் மக்கள் யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில் கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்கைதீவுக்கு அருகில் மக்கள் பலர் வசித்து வருகின்றனர்....
போர் நிறுத்த ஒப்பந்தம் ; தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிப்பு! போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...