மாவீரர் நாள்:பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் போரில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான ஆலோசனைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு...
இன்று மாலை இலங்கையை மிக நெருக்கமாக அண்மிக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இன்று...
வீட்டு மதலுடன் மோதிய கப்ரக வாகனம்! யாழ். மானிப்பாய் சுதுமலையில் கப்ரக வாகனம் ஒன்றும் வான் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை வீட்டு மதில் ஒன்றை கப் ரக வாகனம் மோதியுள்ளதாக...
மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் 2024.11.25 தொடக்கம் 2024.11.27 (மூன்று நாட்கள்) வரை துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும்...
மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை! வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா மருத்துவமனை...
நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு! நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த...