முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (24) கோட்டை...
போர் நிறுத்தத்தை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் ; எச்சரித்த ஈரான் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை இஸ்ரேலும் கடைப்பிடித்தால் மட்டுமே அந்த நிபந்தனைகள் மதிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி மசோத்...
போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் போரா மாநாடு நாளை (25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 2025.06.25...
ஆசிரியர் இடமாற்றம்; வீதிக்கு இறங்கி போராட்டம் முல்லைத்தீவு பாண்டியன் குளம் மகாவித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா...
வவுனியா ஏ9 வீதியின் பரிதாப நிலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள் வவுனியா ஏ9 வீதியில் பாலம் அமைக்கும் பணி தாமதமானதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஏ9 வீதியில் வவுனியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக...
யாழ் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் கொழும்புக்கு இடமாற்றம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பிரபல என்பு முறிவு சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர் கொழும்பு தேசிய...