அனைத்து நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க தீர்மானம்! வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 16ஆம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பிரதான மற்றும் மத்திய நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான்கதவுகளை...
தர்மத்தின் போதனைகளைப் பகிர்ந்துகொள்வது முதல் அபிவிருத்தி திட்டங்கள் வரை : அனுரவின் உரை! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது....
கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யாவிட்டால் 07 இலட்சம் வரை அபராதம் விதிக்க தீர்மானம்! இலங்கையில் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாதவர்களுக்கு 07 இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்...
விபத்தில் புதுமண தம்பதி உயிரிழப்பு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் விபத்தில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
சாக்குப் பையிலிருந்த சிசுவின் சடலம்; பாதக செயலை செய்தது யார்? மொரட்டுவை, அங்குலானை, இலக்க்ஷபத்திய பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் மிதந்த சாக்குப்பையிலிருந்து சிசு ஒன்றின் சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார்...
காதலியை கைவிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி; கடத்திச்சென்று திருமணம்! நான்கு வருடங்கள் காதலித்த பெண்ணை ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி உறவினர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகாரில் இடம்பெற்ற...