போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில்...
இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் நியூசிலாந்து! இலங்கையில் வருடாந்தம் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. அதேவேளை, உணவு பாதுகாப்பு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல...
மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் கருத்து கோரல் நாளை முதல் ஆரம்பம்! மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
நாளை கூடவுள்ள நாடாளுமன்றம் அமர்வு! இலங்கையின் நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என...
தலைவலி மாதிரி இருக்கு; காலி துறைமுக கடல் மீட்பு திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு உத்தேச காலி துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கடல் மீட்புத் திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என கடற்றொழில்,...
கண்முன்னே பலியான மகள்; பதறிதுடித்த தந்தை தந்தையுடன் மோட்டாசைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாணவி விபதில் ,உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக...