வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளைத் தாண்டிய கொழும்பு பங்குச் சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக இன்று (16) 14,500 புள்ளிகளைத் தாண்டியது. நாளின் முடிவில்,...
காலி சிறைச்சாலையில் 540 தொலைபேசிகள் மீட்பு! காலி சிறைச்சாலையில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 540 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்கல்வி அமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறித்த...
இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதியளித்த ஜனாதிபதி : மோடிக்கும் அழைப்பு! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய...
வவுனியாவில் பெய்த கன மழையினால் சேதமடைந்த பப்பாசிப் பயிற்செய்கைகள்! வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட 21கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 500 விவசாயிகளினுடைய பப்பாசிப் பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
ஆட்ட நிர்ணய சதி; தொடர்ந்தும் விளக்கமறியலில் இந்திய பிரஜை பிரேம் தக்கர் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையான கோல்ட் மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இளவாலை விபத்தில் குடும்பஸ்தர் சாவு! யாழ்ப்பாணம், இளவாலையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரியவிளான் பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதுடைய...