பருத்தித் துறையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு : வரிசையில் காத்திருக்கும் மக்கள்! யாழ்ப்பாணம் வடமராட்சி பரித்தித்துறையில் மக்கள் எரிவாயுவை பெற்றுக்கொள்வதாக வரிசையில் காத்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய ஒரு மாத காலமாக அப்பகுதியில் லாப்ஸ் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு...
இரண்டு நாளைக்கு கூடும் பாராளுமன்றம் : சபாநாயரை தெரிவு செய்ய நடவடிக்கை! பாராளுமன்றம் நாளை (17) கூடவுள்ளது. அமர்வுகள் இரண்டு நாளைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தேர்வு...
அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும்தொகை பணம்; தவிக்கும் யாழ் நபர்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26...
முல்லைத்தீவில் கண்டி நபர் அடித்துக் கொலை முல்லைத்தீவு , கொக்கிளாய் கர்நாட்டு கேணிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி, நுவரெலியா பகுதியில் இருந்து தொழில்...
அமைச்சர்களின் கல்வித் தகுதிகளால் தொடரும் சர்ச்சைகள் ஜனாதிபதி அனுர அரசாங்கத்தின் மேலும் ஐந்து அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பட்டங்கள் தொடர்பில் பல அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும்...
சரிகமபவில் அசத்தும் கனடா வாழ் யாழ்ப்பாண சிறுமி! தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் சரிகமப லிட்டில் சாம்பியனில் இம்முறை கனடாவாழ் யாழ்ப்பாணத்து சிறுமி கலந்துகொண்டுள்ளார் . புலம்பெயர் கனடா வாழ் சிறும் யாதவி ,...