மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு சந்தர்ப்பம்! மின்சாரக் கட்டணத் திருத்தப் பிரேரணைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
இந்தியா சென்றுள்ள அனுர குமார : நிகழ்ச்சி திட்டங்கள் வெளியீடு! மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி...
இந்திய இராஜதந்திரிகள் – ஜனாதிபதி அனுரகுமார சந்திப்பு இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர்...
நான்கு மாவட்டங்களுக்கு அபாய முன்னெச்சரிக்கை! நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும்...
யாழில் வீதியில் நின்றவர்களை மோதிய பேருந்து ; தந்தை பலி ….மகன் மருத்துவமனையில் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில்...
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...