ஜெய்சங்கர், நிர்மலா, தோவால் புதுடில்லியில் அநுரவுடன் பேச்சு இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய நிதி மற்றும் நிறுவன அலுவல்கள் அமைச்சர்...
2025 ஆம் ஆண்டில் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை பெறும் ராசிக்காரர்கள் ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கப்போகிறது. இது கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்கும்.இந்த ஜலக்ஷ்மி ராஜயோகத்தால் எந்த 6 ராசிக்காரர்களுக்கு...
இலங்கை தமிழரசு கட்சியில் மாவை உள்ளேயா? வெளியேயா? மாவை சேனாதிராஜாவின் பதவி விலகலை மீளப்பெற அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...
தமிழர் பகுதியில் அரச ஊழியர் ஒருவர் சடலமாக மீட்பு வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரசாங்க ஊழியர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள...
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் அந்த...
நாடுமுழுவதிலும் வரி செலுத்தாத 6,000 கார்கள் கண்டுபிடிப்பு சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச...