யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம்...
தமிழர் பகுதியில் கிறிஸ்துவ ஆலயத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! திருகோணமலையில் உள்ள மூதூர், சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் சடலம் இன்றையதினம் (15-11-2024) மூதூர்...
யாழில் விற்பனை நிலையங்களில் கைவரிசை காட்டும் திருடர்கள்! யாழ்ப்பாண நகர்ப் பகுதிகளை உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத் தருமாறு பொலிஸார் பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் பொது...
எம்.பி அர்ச்சுனாவின் நடவடிக்கை… நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எம்.பி அளித்த பதில்! நாட்டில் அரசாங்க அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற...
இன்றையதினம் நாட்டை விட்டு வெளியேறவுள்ள ஜனாதிபதி அநுர! இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (15) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஜனாதிபதியாக அநுர பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம்...
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு… பல கோடியை இழந்த பலர்! சந்தேக நபருக்கு நேர்ந்த கதி! மாத்தறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர்....