இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை! நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி,...
இலங்கையில் இரண்டு தேர்தல்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்! நாட்டில் 2025 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், செப்டெம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தலையும் நடத்த ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான...
சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது! மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார...
சீனப் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான பணமோசடி தொடர்பில் வெளியான தகவல்! சீனப் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆன்லைன் பண மோசடியின் உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது. ஆன்லைன் கணக்குகள்...
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல்! வங்கிகளில் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களும் சமூக நலன் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாகாணத்தில் உள்ள சில நிவாரணப் பயனாளிகள் நிவாரணத் தொகை...
காலியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பாரிய அளவில் நிதி மோசடி! காலியில் பிரபல வெளிநாட்டு வேலைவாய்ப்பு கம்பனியின் கிளை கம்பனி எனக் கூரி பெருமளவானவரக்ளிடம் இருந்து பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மஹா மோதர...