தென்னிலங்கையில் பரபரப்பு : மனைவியின் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்ட கணவன்! மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (14.12) காரில் பயணித்த ஒருவர், மெளசாவில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்...
2025 சனிப்பெயர்ச்சி ; அதிக நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள் ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவான் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நியாயத்தின் கிரகமாக கருதப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால் ராசிகளில் அவரது...
அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன்...
இலங்கையின் பல பிரதேங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், இந்த எச்சரிக்கை அறிவிப்பு...
இந்தியா செல்லும் அனுரகுமார திஸாநாயக்க : சக்திவாய்ந்த அமைச்சர்களை சந்திக்க திட்டம்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று(15) முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும்...
கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...