தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இந் நிலையில் இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை கைவிட்டு தமிழ்த் தேசம் அதன்...
இஸ்ரேல் சென்ற இலங்கையர்கள் குழுவை நாடு கடத்த தீர்மானம் இஸ்ரேலுக்கு தொழிலுக்காகச் சென்று தொழில் ஒப்பந்தத்தை மீறிய 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறைக்காக தொழில் விசாவில் இஸ்ரேலுக்கு வந்த இவர்கள், பணியிடங்களை...
ஈழத்தமிழரின் புட்டு ; எழுவைதீவு மீனவன் சொன்ன கதை புட்டுக்கும் ஈழதமிழர்களுக்கும் இருக்கும் உறவு பற்றிய கருத்துக்களை தேசத்தின் மூத்த ஆளுமையாக விழங்கும் சோ. பத்மனாதன் கூறிய விடயங்களை இப்பதிவில் காணலாம். இந்த புட்டுக்கதை தொடர்பில்...
களுத்துறை பகுதியை போர்க்களமாக மாற்றிய உணவகத்தில் ஏற்பட்ட சண்டை களுத்துறை வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களஞ்சிய சந்தி பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு பெறச் சென்றவர்களுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர்...
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்கள் கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்திற்கு...
நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி அனுர! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்திய...