ஐரோப்பிய நாடொன்றில் தீயில் சிக்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்; துயரத்தில் குடும்பம்! ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் ஏறபட்ட தீ விபத்தில் 23 வயதான இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடம்பெற்ற...
யாழில் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் – வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதுடன்,...
அடுத்த சபாநாயகர் யார்! மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும்...
2025ஆம் ஆண்டு முதலே வடக்கில் வசந்தம் வீசும் உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம்...
இன்று இரவு வடகிழக்கு வானில் நடக்கவுள்ள அதிசயம்! இந்த வருடத்தில் மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு காண முடியும் என...
சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம்...