6,000 போலியான வாகனங்கள் குறித்து விசாரணை வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை...
சபாநாயகரின் பதவியை விலகலை ஏற்றார் ஜனாதிபதி அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு...
6,000 போலி வாகனங்கள் குறித்து விசாரணை! இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் குறித்து விசாரணை நடத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல்...
சிவனொளிபாதமலை தொடர்பில் விசேட வர்த்தமானி! இலங்கையின் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....
32 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் பறிமுதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 32 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர்...
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் ஆரம்பம்! இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 10.30...