இலங்கை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் பரிந்துரை! வெற்றிடமாகியுள்ள இலங்கை சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய, பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால்...
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; பரிதாபமாக உயிரிழந்த சிசு தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழ் அரசு...
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை (14) மாலை வரை...
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு...
அசோக ரன்வல இராஜினாமா; புதிய சபாநாயகர் தொடர்பில் வெளியான தகவல்! அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், இராஜினாமா புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென நாடாளுமன்ற...