விடைபெறும் முன் மஹிந்த பாதுகாப்பு அதிகாரிகள் செய்த செயல்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை அனுராரசாங்கத்தினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், விடைபெறும் முன்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்க்ஷவுடன் எடுத்த புகைப்படம்...
வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 01 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம்...
மஹிந்தவின் பாதுகாப்புக்கு வருடம் 32 கோடி செலவு செய்த அரசாங்கம்! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக மட்டும் பொலிஸாரால் வருடாந்தம் செலவிடப்பட்ட தொகை 32 கோடி 60 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும். இலங்கையின்...
விதண்டாவாதமாக கேள்வி எழுப்பிய அர்ச்சுனா ; வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரிக்கை யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்விகளை எழுப்புகின்றார் என கூறி நாடளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள்...
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: திடீரென குறைந்த அரிசி விலை நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில்...
வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம்! அபிவிருத்தி செய்யுங்கள் “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள்...