விமான நிலையத்தில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 400 இண்டிகோ பயணிகள்! நடந்தது என்ன? துருக்கில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்தில் சுமார் 400 இண்டிகோ பயணிகள் உணவின்றி சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....
யாழப்பாணத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்… இதுவரை 58 பேர் வைத்தியசாலையில்! யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...
வடமாகணத்தில் அதிகரிக்கும் திருட்டு ; மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்கள் கொள்ளை வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா...
எல்ல வெல்லவாய வீதியின் ஊடாக பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு! எல்ல வெல்லவாய வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எல்ல வெல்லவாய பிரதான வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அந்த...
கிளிநொச்சியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் அதிரடி கைது! கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கசிப்பு உற்பத்தி...
பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்! பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு… கடந்த சில நாட்களாக...