சபாநாயகர் பதவியை தூக்கி எறிந்த அசோக ரன்வல! அசோக ரன்வலதனது சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்....
மீண்டும் உச்சம் தொட்ட கொழும்பு பங்கு சந்தை! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (13) 169.53 புள்ளிகள் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு...
நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவ காலம் சிவனொளிபாத மலை பருவ காலம்இ நாளை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிஇ நாளை ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாத மலை பருவம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம்...
14 வயது சிறுமியை விபச்சார தொழிலுக்கு பயன்படுத்திய நபர் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சாரத்துக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
லொறியை மோதிய காட்டு யானை – வயோதிப பெண் உயிரிழப்பு மொனராகலை- கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புத்தல – கதிர்காமம் வீதியில் நேற்று வியாழக்கிழமை (12) காலை காட்டு யானை ஒன்று வீதியில் பயணித்த...
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் சோதனை சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளில்...