கோட்டாபய 2 ஆக மாறிய அனுர ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இப்போது “கோட்டாபய – பகுதி 2” ஆக மாறிவிட்டாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்....
யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் குழப்பம்! யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம்(13) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் தொடர்பில் அங்கு கலந்து கொண்ட அரசு...
எந்தத் தரத்தில் இருப்பவராயினும் தவறு செய்திருந்தால் அதற்கமைவான நடவடிக்கை எடுக்கப்படும்! “மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம்” “எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்” ஜனாதிபதி...
வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது! நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50...
இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார்....
மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கருத்தரங்கு! மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை தொடர்பான கருத்தரங்கானது நேற்று வியாழக்கிழமை(12) மூதூர் பிரதேச செயலக மாநாட்டு...