ரயில் சேவையை மேம்படுத்த விசேட கவனம்! ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
கலாநிதிப் பட்டம் தொடர்பாக நாடாளுமன்றம் விளக்கம் இலங்கை நாடாராளுமன்ற இணையத்தளத்தில் உறுப்பினர்களின் தகவல் திரட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவின் பெயருக்கு முன்னால் குறிப்பிடப்பட்டிருந்த கலாநிதிப் பட்டம் தொடர்பாக...
நடிகர் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம்...
கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் மீட்பு கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று நேற்று வி (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, தங்காலை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு அருகில் குறித்த...
வவுனியாவில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்! ‘இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினம் வவுனியாவில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் ஏற்பாட்டில் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்துக்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுப்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...