யாழ். வடமராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ். வடமராட்சி, அல்வாய் மேற்கு – ஆண்டாள் தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே...
தேன் என சீனி பாணி விற்பனை; வவுனியாவில் பொலிசார் அதிரடி சீனி பாணி தயாரித்து தேன் என விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனி பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா...
நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதி தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்தளை பொலிஸ் பிரிவில்...
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்! வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள்...
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த கனடா ஒத்துழைப்பு ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர்...
உயர்வடைந்து செல்லும் கோழி இறைச்சியின் விலை கோழி இறைச்சியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில்இ அதிக இலாபம் பெறும் நோக்கில் சிலர் விலைகளை அதிகரித்துள்ளதாக...