அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லை ; வடக்கிற்கு தேவையில்லை இலங்கையில் அதானி முதலீடுக்களை அனுமதிக்கப்போவதில்லையென தெரிவித்து வந்திருந்த அனுர அரசு அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என தெரிவித்துள்ளது. ”2025ஆம்...
ஆளுங்கட்சியிலுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்கள் தொடர்பில் சிக்கல் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த...
நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி அநுர அறிவிப்பு நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் விடுத்தார். நிதி...
யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் ; சுகாதார அமைச்சு உறுதி யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எலிக்காய்ச்சல் என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து… மற்றுமொரு சிறுமியும் பரிதாபமாக உயிரிழப்பு! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம்...
213 கிலோ கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது! 51ஆவது படைப்பிரிவு இராணுவமுகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக, காரைநகரில் வைத்து சாவகச்சேரி – மீசாலையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் பெருமளவான கஞ்சாவுடன்...