தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலை செஸ் போட்டியில் இலங்கை சார்பில் வெண்கலப் பதக்கம் வென்ற சிறுமி தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற “Asian Schools Chess Championship 2024” போட்டியில் 07 வயது பெண்கள் பிரிவில் இலங்கையை...
அரச சேவையை எதிர்பார்த்து வரும் மக்கள் கவலையுடன் வீடு திரும்புகின்றனர் பிரதமர் தெரிவிப்பு! நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும்...
ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலி விடுவிப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என...
லங்கா டி10: மேட்ச் பிக்சிங்… இந்திய அணியின் உரிமையாளர் கைது! லங்கா T10 சுப்பர் லீக்கின் ‘காலி மார்வெல்ஸ்’ அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை ஒருவர் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
யாழ்ப்பாணத்தில் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதி! யாழ்ப்பாணத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான மர்ம காய்ச்சலால் இதுவரை 32 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (12-12-2024) ஊடகங்களுக்குக்...
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றையதினம் (12-12-2024) அரசாங்க தகவல் திணைக்களத்தில்...