அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை கண்டுபிடித்த வர்த்தகர்! பசறையில் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல் ஒன்றை நீர்கொழும்பில் வர்த்தகர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட பெறுமதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது....
2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை… விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டின் வெப்பநிலை தொடர்பான அறிவிப்புகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு தற்போது இருக்கும் வெப்பநிலையை விட குறைந்தபட்சம் 1.29 டிகிரி செல்சியஸாக...
14 வயது சிறுமியை விபச்சார தொழில் ஈடுபடுத்திய நபருக்கு நேர்ந்த கதி 14 வயது சிறுமியை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய 31 வயதுடைய நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று...
இரத்தினபுரி மக்களுக்கு பொலிஸார் வெளியிட்ட விசேட அறிவித்தல்! இரத்தினபுரியில் நாளையதினம் (13-12-2024) ஏற்படக்கூடும் போக்குவரத்து இடையூறு தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். எதிர்வரும் 14-12-2024ஆம் திகதி சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகவுள்ளதால், பெல்மடுல்ல கல்பொத்தாவல...
இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் திருடிய பணம்… கோவை தொழிலதிபர் செய்த நெகிழ்ச்சி செயல் இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டொன்றில் 37 ரூபாய் 50 காசு திருடிய 10 வயது சிறுவன் தற்போது...
இலங்கையில் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு ஏற்படப்போகும் மாற்றம்! தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்து தமிழக...