நாட்டிற்கு வந்த எண்ணெய் கப்பல் திரும்பிச் சென்றமை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கருத்து! இலங்கைக்கு வந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று திரும்பியதாக வெளியான செய்தி தொடர்பான உண்மைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த எண்ணெய்...
குறைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு! முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அறுபதாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நிலை அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் பதில்பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக...
யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம் யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிற்சை பலனின்றி உயிரிந்துள்ளார் ....
மூன்றரை இலட்சம் இலஞ்சம் பெற்ற பெண் அதிரடியாக கைது மூன்றரை இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தில் உள்ள நபரொருவரினால்...
கொழும்பு பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்! இலங்கை மூலதனச் சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் இன்று (12) வரலாற்றில் முதல் தடவையாக 14,000 புள்ளிகளைக்...
ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் ஆற்றில் விழுந்து சாவு! தருமபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் 33வயதுடைய கணேசமூர்த்தி குலேந்திரன் என்ற உத்தியோகத்தரான இளம் குடும்பஸ்தர் நேற்றையதினம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற பொழுது...