இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ரவிகரன்! கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்...
பரவும் திடீர் காய்ச்சல் : கொழும்பிலிருந்து வெளியான அறிவிப்பு யாழ்.மாவட்டத்தில் தற்போது பரவி வரும் திடீர் காய்ச்சல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது எலிக்காய்ச்சலா என உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் பதில்...
அவுஸ்திரேலியாவால் அதிநவீன கண்காணிப்பு விமானம் அன்பளிப்பு! இலங்கை விமானப்படைக்கு அதிநவீன பீச் கிங் 350 கண்காணிப்பு விமானம் வழங்கப்படவுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த விமானத்தை இன்று (12) வழங்கவுள்ளது. இந்த விமானம் சிறப்புத் திட்டத்தின் கீழ்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள்...
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; பதவி பறிபோகுமா? இலங்கை சபாநாயகர் அசோக ரன்விலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்....
வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வாட்ஸ்அப் இன்ஸ்டா இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், உலகம் முழுவதும் மெட்டா...