நிறுத்தப்பட்ட எண்ணெய் உற்பத்தி! உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார். தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக...
துப்பாக்கிகளுடன் இருவர் கைது! உள்நாடு மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம-ரனோராவ பிரதேசத்தில் அனுராதபுரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த இருவேறு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்...
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு! கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு...
இன்று பலத்த மழைவீழ்ச்சி! தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை அருகே தமிழகக் கரையை நெருங்க...
இன்றும் இடியுடன் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, இலங்கையின் வடக்கு கடற்கரை...
யாழில் மேலுமொருவரை பலியெடுத்த மர்ம காச்சல்; பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த மேற்படி நபர்...