நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு! நாட்டின் பல பகுதிகளில் இன்று (12.12) மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டளவியல் திணைக்களம்...
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் கனடாவில் உள்ள ரொறன்ரோ பகுதியில் தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வசித்து வரும் 37 வயதான தமிழ்...
தீவிர குடிப்பழக்கத்தை கொண்டிருந்த மக்கள்… திடீரென மது அருந்துவதை கைவிட்டது என்? தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த அதிகளவிலான மக்கள் அதில் இருந்து வெளிவந்துள்ளதை அங்கு நிலவும் சூழல் எடுத்துக்காட்டுகிறது. அந்நாட்டில் முந்தைய காலங்களில்...
புறக்கோட்டை அரிசி விற்பனை கடைகளுக்குள் நுழைந்த நுகர்வோர் அதிகார சபையினர்! புறக்கோட்டை 5ம் குறுக்குத் தெருவில் உள்ள அரிசி மொத்த விற்பனைக் கடைகளில் இன்று (11-12-2024) நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை...
கொழும்பில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 20 வயதான இளைஞன்! பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனத்தமுல்ல பிரதேசத்தில் 2 கிலோகிராம் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை (Crystal Methamphetamine) வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...
உலகளவில் திடீரென முடங்கிய பிரபல சமூக வலைதளங்கள்… தவிப்பில் பயனர்கள்! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது. இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக...