பெரியகல்லாறில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. பெரியகல்லாறு பாலத்திற்கு அருகில் எதிரெதிரே பயணித்துக் கொண்டிருந்த மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்து...
அருச்சுனா எம்பி இன் நடவடிக்கையால் கடும் கோபத்தில் பொலிஸார்; நடந்தது என்ன ! தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொலிஸ் நிலையங்களுக்கு...
விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழப்பு மிஹிந்தலை – அநுராதபுரம் வீதியில் குருந்தன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மிஹிந்தலை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று...
சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பி பைசர் முஸ்தபா புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த...
பிரதி அமைச்சரிடமிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு நீண்ட தூர ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்து பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும்...