இன, மத பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பது முக்கியம் – ஜுலி சங்! இன, மத பேதமின்றி மக்களை ஒன்றிணைப்பது முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார். கண்டி மாநகர சபையின் டி.எஸ்.சேனநாயக்க...
யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றாநோய் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல்...
புதிய இளம் வாக்காளர்களையும் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை! புதிய இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டங்களைத் திருத்துமாறு சட்ட...
யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இது சுகாதார அதிகாரிகள் மத்தியில்...
தொடர் சுகவீனம்; இளம் தாய் சாவு! ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார்....
யாழில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது! தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை(11) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 20லட்சத்து 32ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை...