2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் , 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த கலந்துரையாடல் இன்று (11)...
கடல் கடும் கொந்தளிப்பு; நயினாதீவு, நெடுந்தீவு படகு சேவைகள் நிறுத்தம் யாழ்ப்பாணம் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும்...
திருகோணமலை மாவட்ட தொழிற்சந்தை! திருகோணமலை மாவட்ட செயலக தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான தொழிற்சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில்...
திருகோணமலையில் கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்! 2024 ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டுக்கான திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட...
போலி ஆவணம் ஊடாக 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட காணி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணி ஒன்றை 60 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்த முன்னாள் உப பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது...
யாழில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக...