வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம் வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில்...
வவுனியாவில் யானை தாக்கி உயிரிழந்த நபர் வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகர் நேற்று...
கொழும்பு துறைமுகம் தொடர்பிலான நிதியுதவிக்கான கோரிக்கையை மீளப் பெற்ற அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப்...
போதகர் ஜெரோம் தொடர்பில் புதிய சர்ச்சை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க திருச்சபையில் இல்லை என்று இலங்கை கத்தோலிக்க போதகர்கள் பேரவை கூறுகிறது. கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோகபூர்வ அப்போஸ்தலிக்க வாரிசு இல்லாமல் ஜெரோம் பெர்னாண்டோ கத்தோலிக்க...
கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்க நிதி தேவையில்லை! கொழும்பு துறைமுகதிட்டத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை பயன்படுத்தப்போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக திட்டத்திற்கு தனது நிதியை பயன்படுத்தப்போவதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கொழும்புதுறைமுக திட்டத்திற்கான...
அதிக விலைக்கு அரிசி விற்ற 50 பேர் கைது கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 50 கடைகளுக்கு எதிராக நேற்று (10) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை...