சந்தையில் மின்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்! நாட்டில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, டிசம்பர் மாதம் முழுவதுமே இந்த விலை...
ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்துடன் கடன் உடன்படிக்கையை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் அமுல்படுத்தப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்துக்கு இணையாக...
யாழில் பரவும் ஒருவகை கொடிய காய்ச்சல்: 3 நாட்களுக்குள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களுக்குள் 4 பேர் காய்ச்சலுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக...
உலகளவில் திடீரென முடங்கிய மைக்ரோசாப்ட் சேவை! உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாஃபட் நிறுவனம் அறிவித்துள்ளது. சேவை பாதித்துள்ள நிலையில் பயனார்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது. அவுட்லுக், எக்செல், ஒன் ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத...
கிளப் வசந்த கொலை சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க அனுமதி வர்த்தகர் க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் இன்று அனுமதி...
அரச பங்களா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா வீடுகள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை பாவிப்பதற்காக பொருத்தமான முறைமையை...