வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான முக்கிய அறிவிப்பு! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 30 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய...
கொழும்பில் இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! கொழும்பில் உள்ள சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள சர்ச்சையான விவாதம் சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூகத்தில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா? என்பதை...
வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்! பொகவந்தலாவ பகுதியில் என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட என்.சி போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேகத்தின்...
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்… ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பம்! இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி,...
கவலை அளிக்கிறது… நடிகர் அஜித் ரசிகர்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! சமீப காலமாக பொது இடங்களில் அஜித் ரசிகர்கள் கடவுளே அஜித் என்று சொல்லி வைரலாகி வரும் நிலையில் இதுப்போன்ற கோஷங்கள் எனக்கு கவலை அளிப்பதாக...