பிரான்ஸில் இலங்கைத் தமிழ் இளைஞர் சுட்டுக்கொலை; பகீர் கிளப்பிய சம்பவம் பிரான்ஸ் – பாரிஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் 29 வயதான இலங்கை தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (06)...
ஆசிய பளுதூக்கல் போட்டி ; யாழை சேர்ந்த இளைஞன் சாதனை சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டி உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. குறித்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த புசாந்தன் 3ஆவது இடத்தை தன்வசப்படுத்தி...
தன்னை இவ்வாறு அழையுங்கள்… யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் குழப்பம் விளைவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருவாரெனின், வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாண போதனா...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்! மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானதுஇ காந்திபூங்காவில் இன்று (10)...
சமாதிகளில் வைக்கப்படும் பூக்கள், அலங்காரங்களை திருடும் கும்பல்! சுவிஸில் சம்பவம் சுவிஸில் உள்ள சூரிச்சின் Oberrieden நகரசபை இடுகாட்டில் பூக்கள், அலங்காரப் பொருட்கள் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுகாட்டில் கடந்த 3 மாதங்களில் புதைக்கப்பட்டவர்களின்...
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்… அட்டணை வெளியானது! இலங்கையில் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள லங்கா டி10 சுப்பர் லீக் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாளையதினம் ஆரம்பமாகும் லங்கா டி10 சுப்பர் லீக் தொடரானது...