சிவனொளிபாதமலை செல்வோரிக்கான அறிவித்தல் சிவனொலிபாதமலை யாத்திரைக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்கள் உட்பட குப்பைகளை அப்பகுதியில் போட வேண்டாம் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இன்று (10) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவனொலிபாதமலை...
அதிகரிக்கும் கேக்கின் விலை! எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார். கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி...
கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை! கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி பெலவத்தை, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு...
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பம்! 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்திலான முன் கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறுகின்ற...
தந்தையுடன் சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம் இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை...