அதிக விலைக்கு அரிசி ; இன்று முதல் சுற்றிவளைப்பு இலங்கையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர்...
தீச்சட்டி ஏந்தி உறவுகள் நீதி கேட்டு போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ஆம் திகதியான இன்று வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். வவுனியா கந்தசுவாமி...
சபாநாயகரின் கல்வித் தகுதி விரைவில் வெளிவரும் சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு சபாநாயகரின் முறையான அறிக்கையின் பின்னர் பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர்...
யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழப்பு; மக்களே அவதானம் யாழ் . போதனா வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர். அதன்படி...
மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி அலுவலகம்! மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள்...
யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் மோ. சைக்கிள்! யாழ்ப்பாணம், வடமராட்சி- பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் அநாதரவாக மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சத்தம் ஒன்று கேட்டுள்ளதாகவும்...