யாழில் திடீர் காய்ச்சல் – நால்வர் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாள்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர்...
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி நாட்டில் தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி டிஜிட்டல் சாரதி...
குரங்குப் பிரச்சனையை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும்! காட்டு விலங்குகள் பயிர்களை அழிப்பதில் இருந்து பாதுகாக்க நீண்ட கால, விஞ்ஞான மற்றும் நிலையான தீர்வை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சுற்றாடல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால்...
வாகன இறக்குமதி-விளக்கமளித்த அமைச்சர்! எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற தெரண 360 அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
தப்பியோடிய கார் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு வீதியில் பயணித்த நபரொருவரை மோதி தப்பி செல்ல முயன்ற கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடுவலை, ஹேவாகம பிரதேசத்தில் இன்று...
கல்வி அமைச்சின் செலவு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் , கல்வி அமைச்சின் செலவுத் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான...