யாழில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9)...
யாழில் பரவுகின்றதா கொடிய நோய்? இரு நாட்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் திடீர் காய்ச்சல் காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல்...
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு! மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (10.12) 75 mm வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை...
யாழில். நடந்த அவலம் ; நடுவீதியில் பெண்களுக்கு நேர்ந்த கதி யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த கொள்ளை...
விளையாட்டிலிருந்து அரசியலை நீக்குவேன் ; சுகத் திலகரத்ன உறுதி விளையாட்டிலிருந்து அரசியலை முற்றாக நீக்கி, சகல விளையாட்டுகளையும் ஒலிம்பிக் போட்டிகளின் இலக்கை நோக்கி கொண்டு செல்லும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத்...
வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது வவுனியா சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா சேமமடு இளமருதங்குளம் பகுதியில் கடந்த...