இலங்கையில் மீண்டும் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்...
உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை அறிமுகம் செய்த நாடு! உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி சுமார் 04 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள்...
நாளை முதல் வடக்கு – கிழக்கு வானிலையில் நிகழவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இலங்கையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையதினம் (10-12-2024) முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை எனவும், இதனூடாக அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...
எம் கே சிவாஜிலிங்கம் மருத்துவமனையில் அனுமதி! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம் சுகயீனம் காரணமாக இன்று திங்கட்கிழமை கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்காவிடில் கடும் நடவடிக்கை ; ஜனாதிபதி எச்சரிகை நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள அரிசி...