கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடி ரூபா மோசடி… வவுனியாவில் கைதான இளைஞன்! கனடாவிற்கு அனுப்புவதாக கூறி வவுனியாவில் 16 பேரிடமிருந்து 1 கோடி 10 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த இளைஞனை கைது செய்துள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் பெரும் சோகம்… கொடிய நோயால் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! யாழ்ப்பாண பகுதியில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் வரணி வடக்கு, வரணி பகுதியை சேர்ந்த கோகிலான்...
வைத்தியரை அச்சுறுத்திய எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு! இராமநாதன் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக யாழ்ப்பாண வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தியால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்றையதினம் (09-12-2024) பிற்பகலில் மேற்கொள்ளப்பட்டதாக யாழ்ப்பாணம்...
பரீட்சை ஆணையாளர் நாயகத்திடம் விளக்கம் கோரும் ஜோசப் ஸ்டாலின் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுடன் தொடர்புடைய கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு குறைக்கப்பட்டமை தொடர்பில் பரீட்சை ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டும் என இலங்கை...
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்! நடந்தது என்ன? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் M.K Shivajilingam கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி...
யாழில் 300 பவுன் தங்க நகைகள், 60 லட்சம் பணம் கொள்ளை… கொழும்பில் சிக்கிய திருடன்! யாழில் 300 பவுன் தங்க நகைகள், 60 லட்சம் கொள்ளை… யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியில் 300 பவுன் தங்க...